Page 14 of 31
யசோதா பாட்டி 3 பேருக்கும் சேர்த்து காப்பி போட்டு கொடுக்க குடித்து முடித்த பார்த்தி பாட்டியிடம்
”பாட்டி எல்லா கணக்கு வழக்கையும் உன் பேத்தியே முடிச்சிட்டா இனி நாளைக்கு பேங்குக்குதான் போகனும் உத்ராவையும் கூட்டிட்டு போறேன்”
”சரிடா தாராளமா கூட்டிட்டு போ அப்படியே நான் சொன்ன வேலையையும் கொஞ்சம் பாரு”
”ஆ கண்டிப்பா ... /p>
உத்ராவும் அவள் அறைக்கு சென்று புடவையை அணிந்து அழகாக தயாராகி வெளியே வந்தாள் ஹாலில் பார்த்திபன் இல்லாததால் அவனை தேடி அவன் அறைக்கு சென்றாள். அவள் வந்ததை பார்த்தவன் அந்த புடவை
This story is now available on Chillzee KiMo.
...