Page 10 of 37
கேசவனோ ஹரியை முறைத்து விட்டு தன் மகளிடம்
”லஷ்மி பெரியவர்தானே, அவர் பக்கத்தில உட்காரும்மா சாப்பிடு உட்காரு” என சொல்ல அவள் இன்னும் தயங்கினாள்.
அவளது தயக்கத்தைக்கண்டு அம்புஜம் பாட்டி அவளிடம்
”ஏன்மா தயங்கற புது இடம்னா பயப்படாத நாங்களும் உனக்கு சொந்தம்தான் வா தாத்தா பக்கத்தில உட்காரு வாம்மா” என கூப்பிட அவள் கே ... span>
அதைக்கவனித்த கேசவன் ஹரியிடம் ”நீ சாப்பிட்டல்ல எழாம என்ன செய்ற”
“மாமா நீங்க ஏன் எழாம இருக்கீங்களோ அதே காரணத்துக்காகதான் நானும் எழலை தனியா
This story is now available on Chillzee KiMo.
...