Page 2 of 5
ப்ரியம்வதாவை பார்த்து முகத்தை சுளித்தான் தென்றல்வாணன். இவள் ஏன் தேவையே இல்லாமல் இந்த பிரச்சனையில் மூக்கை நுழைக்கிறாள்! கலைவாணி மேடமிடம் சொல்லி வைக்க வேண்டும் – யோசனையுடனே அவர்கள் மூவரும் இருந்த வீட்டின் வாசல் பக்கம் சென்றான் தென்றல்வாணன்.
“சார், வினாயக் எஸ்டேட் உள்ளே வழி தெரியாம போய் மாட்டிக்கிட்டதா சொல்றார். மொபைல் சிக்னல் இல்லையாம். வழியும் தெரியாம, ரொம்ப சிரமப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கையுடன் பேசினாள். அவளின் பேச்சு அவனுக்கும் நம்பிக்கையை கொடுத்தது! அதனாலேயே அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
தென்றல்வாணனுக்கோ எரிச்சல் அதிகமானது. இருந்தாலும் ப்ரியம்வதாவை