Page 3 of 5
கண்டுக்கொள்ளாமல் இருக்க முடிவு செய்து வினாயக்கிடம் பேசினான்.
“சந்திரமௌலி பத்தி உங்களுக்கு தெரியும் தான?” – தென்றல்வாணன்
“சப் இன்ஸ்பெக்டர் சொன்னார் இன்ஸ்பெக்டர்” – வினாயக்
“சந்திரமௌலி எதுக்கு மதியூர் வந்தாருன்னு நினைக்குறீங்க?”
“நியூஸ் கேட்ட உடனே எனக்கு வந்த முதல் கேள்வியும் அது தான் இன்ஸ்பெக்டர். சந்திரமௌலிக்கு இங்கே ரிலேட்டிவ்ஸ் யாராவது இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
பம்?” – தென்றல்வாணன்
“நான் தான் உங்க கிட்ட சொன்னேனே இன்ஸ்பெக்டர்” – ப்ரியம்வதா குறுக்கே பேசினாள்.
“லுக் ப்ரியம்வதா, உங்க கிட்ட முதலேயே சொன்னேன். இந்த மாதிரி நடுல பேசினா எனக்குப்