(Reading time: 7 - 13 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 15 - ஸ்ரீலேகா D

யார் பேசுறீங்க?’ மீண்டும் கேட்டது அதே குரல்.

“அங்கே நக்ஷத்ரா இருக்காங்களா?” கேட்கலாமா வேண்டாமா என தயங்கி விட்டு கேள்வியைக் கேட்டாள் பூர்வி.

“நக்ஷத்ராவை உங்களுக்கு எப்படி தெரியும்?”

இவன் நக்ஷத்ரா யார் என்று கேட்க வில்லை. ஒரு வேளை நக்ஷத்ராவின் கணவனாக இருப்பானா? நக்ஷத்ராவிற்கு திருமணம் ஆகி விட்டதா?

“நான் அவளோட பிரென்ட். என் பேர் பூர்வி”

“நான் நக்ஷத்ராவோட கணவன்”

“அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??? மன்னிச்சுக்கோங்க! நாங்க ரொம்ப நாளா தொடர்புல இல்லை. அவ அங்கே பக்கத்துல இருக்காளா?”

“இல்லைங்க” அவன் குரலில் இருந்த சோகம் பூர்வியின் வயிற்றை கலக்கியது. என்னவோ சரி இ

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்புறம் லண்டன் வந்துட்டேன். அதுக்கு மேல ஃப்ரெண்ட்ஸ் மத்தவங்க கூட எல்லாம் ரொம்ப பேச முடியல. உங்க கல்யாணம் தெரிஞ்சு இருந்தா நேரா வந்து இருக்க முடியலைனாலும் கூட கட்டாயம் போன் செய்து உங்க இரண்டுப்

2 comments

  • A lot of ladies does not keep in touch with their friends after marriage. We shorten our circle to just family. Story is moving very nicely Ma’m ! Looking forward how Poorvi is going to handle the situation.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.