Page 22 of 22
”தவறி கூட என்னை நீங்க தொடக்கூடாது”
”கெட்டிக்காரிதான் சரி இரு” என கூறிவிட்டு தன் கைகளை கஷ்டப்பட்டு பின்பக்கம் கட்டிக்கொண்டான் பார்த்திபன். அவன் செய்ததும் உத்ரா அவனிடம் நெருங்கி அவனை கட்டிக்கொண்டாள்.
”ஏண்டி என் கையை கட்டிட்டு நீ மட்டும் இப்படி வந்து என்கிட்ட ஒட்டிக்கற இது ரொம்ப அநியாயம்டி”
”ம் நீங்க உங்க கையை வைச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டீங்க மாமா
...
This story is now available on Chillzee KiMo.
...
coration: underline;">Go to Kandathoru katchi kanava nanava endrariyen story main page