Page 15 of 22
போயிருந்த விசாலாட்சி பார்த்திபனை கண்டதும் கண்களில் கண்ணீரை வைத்துக் கொண்டார்.
”பார்த்தி வாடா நீயாவது வந்தியே வா வா வந்து உன் அம்மாவை பாருடா வா வா” என அழைக்கவும்
”என்ன ஆச்சி எதுக்கு இப்ப அழற அம்மா”
”விசயம் தெரியாதா உனக்கு உங்கப்பா என்னை விட்டுட்டு எங்கம்மா வீட்டுக்கே போய்ட்டாருடா”
”அப்படியா எனக்கு தெரியாதே”
”எப்படி தெரியு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும் என்னை விட்டுட்டு போய்ட்டாரு. பணம்தான் பெரிசுன்னு நினைச்சி வேலுவை வளர்த்ததால அவனும் பணம்தான் பெரிசுன்னு என்னை விரட்டறான் நான் என்னிக்குமே உன்னை பார்த்ததில்லை. ஆனா உனக்கு என் மேல இவ்ளோ பாசம்