(Reading time: 41 - 81 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

பருப்பை எடுக்க சென்றான்.

கேசவனும் அங்கிருந்த அரிசி மூட்டையின் மீது அமர்ந்து லஷ்மி செய்வதைப் பார்த்தார்.

கத்தியை எடுத்தவளுக்கு ஆப்ரேஷன் தியேட்டர் ஞாபகம் வர அவள் அந்த கத்திரிக்காயை மென்மையாக அறுக்க ஆரம்பித்தாள், ஏதோ மனித உடலை அறுப்பதைப் போல அதைப் பார்த்து சிரித்தார் கேசவன். அங்கு வந்த ஹரியோ லஷ்மி செய்வதையும் அதற்கு கேசவன் சிரிப்பதையும் பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் எரியும், நீ வெட்டு அப்பா கிப்பான்னு கத்தினாலும் வெங்காயத்தை வெட்டினா கண் எரியதான் செய்யும் புரியுதா”

ம்என அவளும் கண்கள் கலங்க வெட்டிக் கொடுத்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.