(Reading time: 41 - 81 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

அவள் நறுக்கி தந்த காய்கறிகளை வைத்து கலவை சாதம் செய்தவன். அடுத்து வடை செய்தான். அதற்காகவும் அவளை கண்ணீர் விட வைத்து வெங்காயம் நறுக்க வைத்தான். அவளும் அழுதுக் கொண்டே வெங்காயத்தை நறுக்கித் தந்தாள்.

அதைக் கொண்டு வடை போட்டு அதையும் முடித்தவன் அவளிடம்

கண்ணு எரியுதா

ம்

போய்

...
This story is now available on Chillzee KiMo.
...

சையாக வந்த தீப்தி அவனிடம்

அது நான் போட்ட சென்ட் வாசனை

சே சே இல்லை இது வேற உனக்கு புரியாது ஆமா என்னம்மா இன்னிக்கி இவ்ளோ சீக்கிரமா நீ கீழே வந்திருக்க

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.