Page 20 of 36
தன் மாமியாரிடம் புகார் கொடுக்க உடனே அவரும் வேகமாக வந்து தன் மகளை ஒரு முறை முறைத்து சில பல அர்ச்சனைகளை வழங்கி அவளை ஓட விடாமல் தடுத்து விட்டார்..
அதைக் கண்டு கடுப்பானவள் தன் கணவனை ஒரு கார பார்வை பார்த்து முறைத்து வைத்தாள்..
தழைய தழைய கட்டியிருந்த புடவையை முழங்கால் வரைக்கும் தூக்கி சொருகிக்கொண்டு அங்கிருந்த பெண்கள் வேகமாக ஒருவரை ஒருவர் முந்தி அடி
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து கோலப் போட்டியிலும் கலந்து கொண்டாள்.. அவளுக்கு துணையாக ஐந்து வாண்டுகளையும் கலர் அடிக்க சேர்த்துக்கொண்டாள்..
எல்லோரும் உற்சாகத்துடன் சேர்ந்து அவளுடைய கோலத்தை வரைந்து முடித்திருக்க