Page 8 of 36
அதை எல்லாம் சேர்த்து உங்க கொள்ளுபேத்திக்கு இப்பவே கைக்கு தங்க வளையல், கழுத்துக்கு மைனர் சங்கிலி, காதுக்கு தொங்கட்டான் எல்லாம் வாங்கி வச்சுடுஙக்... ஆமாம் சொல்லிபுட்டேன்.. “ என்றவாறு கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள் மதுரா..
அதை கேட்ட அப்பத்தாவும் செல்லமாய் அதிர்ந்தவர்
“வாயாடி மருமகளே... உன் வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்..
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னுமே மகிழ்ந்து போனது அவன் தங்கைகள் இருவரும் தான்..
இருவருமே அப்பொழுதே தங்கள் பிறந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று குதிக்க அவர்கள் இருவரின் கணவன்மார்கள் பாடுதான் திண்டாட்டம் ஆனது...