Page 19 of 23
அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு போயிருக்காரு, அப்ப கதிரவன் பாவம் தனியா இந்த வீட்ல இருந்திருக்காரு” என பரிதாபப்பட்டுக் கொண்டே சுற்றிலும் பார்த்தாள்
ஒரு இடத்திலும் சாமி படம் இல்லை, சுவற்றில் இருந்த அலமாரியை திறந்தாள், அதில் ஏகப்பட்ட மஞ்சள் பைகள் இருந்தது. ஒவ்வென்றாக எடுத்துப் பார்த்தாள்< ... அவள் கேட்ட கேள்விக்கு பதிலாக அவளுக்கு ஒரு சின்ன பேப்பர் கிடைத்தது
This story is now available on Chillzee KiMo.
...