Page 11 of 23
அதிகாரின்னு சொல்வாங்கள்ல”
”இருக்கட்டும் சித்தப்பா எல்லாரும் வேலைக்கு போயிட்டா அப்புறம் விவசாயத்தை யார் பார்த்துக்கறது நமக்கு சோறு போடற நிலத்தை விட்டுப்போக மனசில்லை சித்தப்பா”
”இந்த வியாக்கியானத்துக்கொன்னும் குறைச்சல் இல்லை அங்க அங்க தண்ணியில்லாம அவனவன் நிலத்தை வித்துட்டு கிடைச்ச வேலையை செய்றான் நீ என்னடான்னா இப்படி பேசற
...
This story is now available on Chillzee KiMo.
...
பன்” என சொல்ல கணேசனுக்கு வெறுப்பே வந்தது
”ப்பா வந்ததுல இருந்து உன் நண்பனை பத்தியேதான் பேசனுமா நீ பார்த்து வைச்சதா சொன்னியே சண்முகம் அவனைப்பத்தி சொல்றது”