Page 4 of 23
என்ன ஏதுன்னு கேட்டா என்ன”
”ஏன் கேட்கனும் உன்னை நான் நம்பறேன், நான் படிக்காதவன் இந்த கணக்கு வழக்கெல்லாம் எனக்கு வராது, நீ சொன்னாலும் எனக்கு புரியாது, எனக்கு பணம் தேவைப்பட்டா நான் கேட்கறேன் அப்ப நீ கொடு போதும்”
”இல்லைடா இப்பவே ஊருக்குள்ள உன்னை நான் ஏமாத்தறதா புரளி பேசிக்கறாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
அவரது தாய் எப்படி வாழ்ந்தார்களோ அதே போல தன் மனைவியும் மகளையும் வாழ வைத்தார், அடக்கமாக, அமைதியாக, பண்பாக இருக்க வேண்டும், தனது மனைவி கூட