Page 5 of 23
கணவனை கடவுளாக பார்க்க வேண்டும் என்பது அவரது எண்ணம், அதே போல சுபத்ராவும் கணவனை கடவுளாகவே பார்த்தார்
அதற்காகவே ஏழை பெண்ணாக அடக்கமானவளாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக் கொண்டார், அப்போதுதான் தன் பேச்சை அவள் கேட்பாள் என்று, அதே போல தனக்கு பிறந்த மகளான மதுமதியையும் அதே போல வளர்த்தார், அடக்கம் அமைதி தந்தை மீது ப ... உறவுக்கார வகையில் உள்ள ஒருவனுக்கோ மதுமதியை திருமணம் செய்து வைக்கலாம் என்று
This story is now available on Chillzee KiMo.
...