Page 9 of 39
வளவளக்க ஆரம்பித்தான்...
முன்பெல்லாம் அபர்ணாதான் அவனிடம் இல்லாத ஊர் கதை எல்லாம் இழுத்து வைத்து பேசி கொண்டிருப்பாள்.. இன்று அது தலைகீழாக மாறி துஷ்யந்த் ஏதேதோ பேசி கொண்டிருக்க அவளோ வாய் பேசா மடந்தையாகி போனாள்..
அன்று எப்படியோ சமாளித்து வீடு வந்து சேர்ந்தவளுக்கு அவள் வாழ்க்கையே வண்ணமயமாகி போனதை போல இருந்தது..
கன்னங்களில் ஒரு மிளிர்வும் உதட
...
This story is now available on Chillzee KiMo.
...
புதைத்து கொள்ள, சொல்லாத காதல் செல்லாது.. வெல்லாது என்பதை போல் ஆனது அவள் காதல்..
துஷ்யந்த் அவன் திட்டமிட்டபடி தொழிலில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்க அவளும்