Page 3 of 39
என்னதான் கடவுள் ஒவ்வொரு உயிரையும் படைக்கிறார் என்றாலும் அதை அந்த தாய் பொத்தி பொத்தி வளர்க்கிறாள் என்றாலும் அந்த சிசுவை அதன் தாயின் வயிற்றில் இருந்து இந்த உலகுக்கு கொண்டு வருவதில் மருத்துவர்களின் பங்கும் மிக முக்கியமானது..
அப்படி ஒவ்வொரு உயிரையும் இந்த உலகுக்கு கொண்டு வந்து அறிமுகபடுத்துவதில் அப்படி ஒரு ஆனந்தம் அபர்ணாவுக்கு..அதனாலயே கைனகாலஜிதான் வேண்டும் என்று விரு
...
This story is now available on Chillzee KiMo.
...
an>
இந்த நிலையில் இரு குடும்பங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள தங்கள் பிள்ளைகளை ஒன்றாக விளையாட வைத்தனர்..
ஒருநாள் அபர்ணா வீட்டில் நடந்தது அவர்கள் சந்திப்பு...பெரியவர்கள் அமர்ந்து