Page 2 of 13
அவன் கண்ணில் குலுங்கி சிரித்த பொன்னி படவே ..அவளை முறைத்து பார்த்தவன் மல்லிகாவின் கண்ணில் தெரிந்த கண்ணீரை பார்த்து மெலிதான பதற்றம் கொண்டான் ...
நொடியும் தாமதிக்காமல் மல்லிகாவின் அருகில் வந்தவன் "சித்தி என்ன ஆச்சு?"என்று கேட்க
"ஆனந்த கண்ணீர்" என்று வழக்கமான பதிலைத்தான் சொன்னாள்
"இது நல்லா இருக்கே, அழ வெச்சது நானும் ...பாலாவும் ... ... ணும்னா நாளைக்கு நாள் முழுக்க நின்னு வேண்டிக்க... இப்ப மத்தவங்க எல்லாம் அவங்கவங்க வேலையை பார்க்க வேண்டாமா?” என்று கேட்ட பாலாவின் குரலில் கண் விழித்தவள் என்னவென்று புரியாமல் பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...