Page 4 of 13
"இத்தனை நாளா இங்க வந்தா யாரை கொன்னுடுவேனோன்னு பயந்தேனோ அவங்க ஏற்கனவே பிணமா தான் பொன்னி வாழ்ந்துட்டு இருந்திருக்காங்க ..." என்றான் பாலா.
இவள் புரியாமல் பார்க்க அன்று இரவு இவன் வீட்டை விட்டு சென்ற போது இவனை காண வந்திருந்தார் அவனது தந்தையை கொலை செய்ய வழி வகுத்து கொடுத்த இவனது தாத்தா , அதாவது பாலா தந்தையின் மாமன். அவரை கண்டதும் இவன் உடல் கோபத்தால் விரைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
றனர் அந்த ஊரின் வாலிபர் சங்கம் ... சங்கம் சார்பாக கொடுத்த உடையை தான் அணிய வேண்டும் என்று அன்பு கட்டளை வேறு ...
திருமணமும் வெகு எளிமையாக நடத்தி இருந்தமையால் பரிவட்டம் கட்டும் போது தங்கள்