Page 23 of 26
“என் தாத்தா செய்ய விடலை. நான் சாகறவரைக்கும் இந்த அன்னதானம் செய்யனும்னு என் ஆசைகளை குழிதோண்டி பொதைச்சிட்டாரு”
“ம்”
“உங்கப்பா ஏன் தெரியுமா உன்னை எனக்கு கல்யாணம் செஞ்சி வைக்க யோசிக்கறாரு என்கிட்ட ஒரு உத்தியோகம் இல்லை வருமானம் வர்ற வழியில்லாதவனுக்கு எவன் பொண்ணை தருவான் சொல்லு”
”ம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் என்ன செஞ்சேன்”
“அதான் ஏழை மக்களுக்கு சாப்பாடு தர்றீங்களே அதுவும் ஒரு சேவைதானே”
“அப்ப உன்னோட சேவை என்ன”
“இலவச மருத்துவம்”