Page 6 of 17
வேலையில் இறங்கினாள். அதைக்கண்ட கணேசனோ
”சீக்கிரமா சமைச்சிட்டு கூப்பிடுங்க, நான் போய் தூங்கறேன் மதுமதி வீட்டுக்கதவை சாத்திக்கம்மா யார் வந்தாலும் சரி உடனே போய் திறந்துடாத என்னை எழுப்பு நான் போய் திறக்கறேன் சரியா”
”சரிப்பா”
”போ போய் கதவை சாத்திடு” என சொல்ல மதுமதியும் அடு ... ம் அதை வாங்கிக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா மது அவன் இதை வாங்கிக்கலைன்னா என் மேல கோச்சிக்க கூடாது அவன் ஒரு மாதிரி டைப்மா”
”ஒரு மாதிரின்னா என்ன அர்த்தம் அண்ணா”