Page 3 of 23
அவனோ மனம் உடைந்து அழத்தொடங்கினான், கதறினான் ஜனனி ஜனனி என பினாத்திக் கொண்டே அழுதான், அவனின் கதறல் அதிகமாகியது, நன்றாகவே வாய்விட்டு ஒவென அழுதான், அவனின் அழுகை குரலால் ஹனிகாவின் உறக்கம் கலைந்தது மெல்ல அவள் புரண்டாள், முனகினாள் ம்மா என அழைத்தாள்
அதில் விஜய் சட்டென குரலை அடக்கி அமைதியாகி பாப்பாவைப் பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
து, சட்டென தனது கையை அவளின் கையிடம் வைக்க அவளும் தேடியபடியே வந்தவள் தந்தையின் கை கிடைக்கவும் ம்மா என ஒரு முறை அழைத்துவிட்டு அவனது கையை தன் இரு கையாலும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு