Page 6 of 23
உன்னைக் கண்டாலே
நெஞ்சு முச்சூடும் தீவாளி
சொன்னா நம்பு மவராசி
உன் பேர் சொல்லாட்டி
மழை ஊருக்கு பெய்யாதடி
அழகி உன் புன்னகை அரை டசன் பௌர்ணமி ... அவள் பாடிய பாடல் விஜய்க்கு டெலிபதி மூலம் கேட்டதோ என்னவோ தாலாட்டு போல நினைத்தபடியே அவனும் மெல்ல உறங்கிப் போனான்.
ஜனனியும் பாடி முடித்துவிட்டு அதே இடத்தில் தானும் படுத்து உறங்கிப் போனாள்.
This story is now available on Chillzee KiMo.
...