Page 3 of 5
பிறைநிலாவும், அகிலாவும் அழகிய வேலைபாடுகள் நிறைந்த பெரிய கதவின் முன்னே வந்து சேர்ந்தார்கள்.
கதவுக்கு வலித்து விடுமோ என்பதுப் போல மெல்ல கதவை தட்டிய பிறைநிலா, கூடவே,
“அம்மா...” என்றும் அழைத்தாள்...
“பிரியா, வா...” என்று உள்ளே இருந்து குரல் வந்தது.
“இங்கேயே இரு அகிலா. அம்மாவிடம் நீ வந்திருப்பதை முதல்ல சொல்லிட்டு, உன்னை கூப்பிடுறேன்...” என்றாள் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
என ஷீலா புன்னகை மின்ன கேட்கவும், அந்த புன்னகையில் தெரிந்த ஆனந்தின் பிரதிபலிப்பை ரசித்துக் கொண்டே,
“நல்ல கேள்வி கேட்டீங்க ஷீ... மே... யு...வ..ர் மெ..ஜ...ஸ்..டி...” என்று தடுமாற்றத்துடன்