Page 10 of 19
மதுமதியோ பூஜையறைக்கு சென்றாள், அங்கு இப்போது துளசி போட்டோவின் பக்கத்தில் சுபத்ரா சாமி படங்களை வைத்திருந்தார், இப்போது அந்த பூஜையறை நிஜமாகவே பூஜையறை போல இருந்தது, அழகாக இருந்தது, சுபிட்சமாக இருந்தது ஆனாலும், அவளுக்கு துளசிபடம்தான் பெரிதாக தெரிந்தது, ஏனோ அவரைக் காணும் போது ஒரு அமைதி மனதுக்குள் நிலவுவதைக்க ... ம்மதியாக வெளியே வந்தாள். அங்கு அவளின் தந்தையிருப்பதைக்கண்டு அதிர்ந்தாள். அவரிடம் இப்போதே தன் விருப்பத்தை சொல்லலாமா என நினைத்தாள் ஆனால் இப்போது சொன்னால் அதனால் நடப்பது
This story is now available on Chillzee KiMo.
...