Page 16 of 19
ராமலிங்கமோ மரகதத்தை அடக்கினார்
”மரகதம் என்ன இது, நான் ஏற்கனவே பேசிட்டேன்னு சொல்றேன் நீ இப்ப நடுவில வந்தா எப்படி முதல்ல பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னது நான் பார்த்த மாப்பிள்ளைதான் இவங்க வீம்புக்கு இப்ப தடுக்கறாங்க”
”அப்படியெல்லாம் இல்லைங்க எல்லாருக்குமே பொண்ணை பிடிச்சிருக்கு தாமதமா சொன்னா என்னவாம், ... pan>” என கவலையாக நினைத்தபடியே மதுமதியைப் பார்க்க அவளோ தெளிவாக இருந்தாள். அவளின் தெளிவினைக் கண்டவன் அமைதியாக அவளிடம் சென்று நின்று மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி
This story is now available on Chillzee KiMo.
...