Page 22 of 26
தன் அன்னையை பார்த்தவன் கண்களால் எதிரில் இருந்த தரகரை ஜாடை காட்டி அவர் முன்னால் எதுவும் பேச வேண்டாம் என்று சைகை செய்தான்.
அதை புரிந்து கொண்ட பத்மாவதி கனகை பார்த்து மீண்டுமாய் புன்னகைத்தவாறே
“சரி... கனகு... அப்ப நீங்க போயிட்டு வாங்க. சீக்கிரம் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி தர முடிகிறதா என்று பார்க்கிறேன்...” என்று புன்னகைத்தார்
இங்கிதம்
...
This story is now available on Chillzee KiMo.
...
யை ஓட்ட முடியும்.
அதற்குத்தான். தானமாக கொடுக்காமல் அவர் வந்த வேலைக்கு சன்மானமாக கொடுத்தேன். இப்பொழுது அவர் மனமும் உறுத்தாது அல்லவா. அதுதான்... எப்பூடி?” என்று சிரித்தார்