Page 24 of 26
அதற்குள்ளேயே விழுந்து மூழ்கி போய் விடக்கூடாது. நீ ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோ. எல்லாம் சரியாகிவிடும்.. “ என்று தன் மகனுக்கு சமாதானம் சொல்ல முயன்றார் பத்மாவதி.
அதைக் கேட்டவன் மீண்டும் இறுகி போனவன் அவருக்கு விளக்கமளிக்க முயல அதே நேரம் மாமா..... என்று கத்தியவாறு ஓடிவந்தாள் ஒரு குட்டி பொண்ணு.
அவளை கண்டதும் அதுவரை இறுகியிருந்த அவன் முகம் இலகிவிட, முகத்தில ... n>
“யாரைப் பார்த்து கருவாச்சி னு சொல்றீங்க? என் பொண்ணை கட்டிக்க, வரிசையில் வந்து நிப்பாங்க... “ என்று முகத்தை நொடித்தவாறு அங்கு வந்தாள் அந்த பட்டு ரோஜாவின்
This story is now available on Chillzee KiMo.
...