Page 25 of 26
அன்னை எழிலிசை... பத்மாவதியின் ஒரே ஒரு செல்ல மகள் பவித்ரனை விட ஏழு வயது சிறியவள்...
திருமண வயது வந்ததும் தன் மகளை பிரிய முடியாது என்பதால் மதுரையிலேயே மணம் முடித்து கொடுத்திருந்தனர். அவர்கள் வீடு என்று ஒன்று இருந்தாலும் எழிலிசை பாதி நாள் இருப்பது என்னவோ தன் அம்மாவின் வீட்டில்தான்.
அவள் வீட்டில் இருப்பது போர் அடித்தால் உடனே கிளம்பி இங்கு வந்து வி
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசுகிறார்களே... இவர்கள் பேசுவதை எல்லாம் பார்த்தால் சீக்கிரம் என்னை தள்ளாமல் விடமாட்டார்கள் போல இருக்கே.
டேய் பவித்ரா... உஷாரா இருந்துக்கோ. எதிரிகள் நாலா பக்கமும் இருந்து உன்னை