Page 11 of 16
முதன்முறையாக அவள் உள்ளே.
உடனே ஆனந்தி படித்து முடித்திருந்த அந்த நாவலை வாங்கி வந்தாள்.
இதே போலத்தான் அன்றும் படுக்கையில் அமர்ந்து கொண்டு அந்த நாவலை கையில் எடுக்க அதன் தலைப்பை கண்டு முதன் முறையாக சிலிர்த்துப் போனாள் மிருணா.
என் உயிர் காதலியே... என்று ஆரம்பித்திருந்தது தலைப்பு. அதை பார்த்ததுமே ஆனந்தி சொல்லியிருந்த அவனுடைய
...
This story is now available on Chillzee KiMo.
...
an>? “ என்று பல கேள்விகள் அவள் உள்ளே...
ஆனால் அந்த நாவலின் முன்னுரையிலயே இந்த நாவல் அவன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றுதான் குறிப்பிட்டு அந்த நாவலை ஆரம்பித்திருந்தான்.