Page 9 of 16
அதற்கு காரணம் அவள் கையிலிருந்த அந்த நாவல்.
காலையில் ஆனந்தியிடம் எப்படியோ பேரம் பேசி வாங்கி விட்டாலும் அதை படிப்பதற்கு நேரம் இல்லாமல் போனது மிருப்பொண்ணுக்கு.
இன்றைக்கு பார்த்து எல்லா வகுப்புகளுக்குமே பேராசிரியர் வந்துவிட வகுப்பில் படிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அதேபோல ஒரு கல்யாணத்திற்கு போகவேண்டும் என்று அவளையும் அழைத
...
This story is now available on Chillzee KiMo.
...
மானசீகன்!!!
தற்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கும் தமிழ் எழுத்தாளர்களில் முதலாவதாக இருப்பவன். அதுவும் கன்னிப் பெண்களின் மனதில் கனவு நாயகனாக வீற்றிருக்கும் கதாநாயகன்.