தொடர்கதை - தாயுமானவன் - 12 - சசிரேகா
விஜய் தன் வீட்டிலோ ஹனிகாவிடம் பல கதைகளை பேசிக் கொண்டிருந்தான், அவனைப்பற்றியும், ஜனனியை பற்றியும், அவனது பள்ளி கல்லூரி நாட்களில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளை கதைகளாக சொல்லிக் கொண்டிருந்தான், வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தான், அவன் சொன்ன கதைகளில் பாதி கதைகள் கூட ஜனனிக்கு தெரியாது இப்படியும் நடந்ததா என ஆச்சர்யப்பட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள்.
கம்பெனி வேலை பணம் அது இது என விஜய் அனைத்தையும் மறந்துவிட்டதாக நம்பிய ஜனனிக்கு இப்போது விஜய் சொல்லிய கதைகளால் ஏமாற்றமே பிறந்தது. தான் நினைத்தது தவறு என்பதை இப்போ ... ” என சொல்ல ஜனனிக்கு என்னமோ போலானது ”என்ன உளறி வைக்கறான் அப்படி என்ன வயசாயிடுச்சி இவனுக்கு” என குழப்பமாக கேட்க அதற்கு விஜயே ஹனிகாவிடம் பதிலளித்தான்
This story is now available on Chillzee KiMo.
...