Page 15 of 25
வெளியே வந்த ஹரி தாத்தாவிடம் பணத்தைத் தந்தான்.
”தாத்தா இந்தாங்க பணம் பத்திரம் புடவைகளுக்கான பணத்தை பெரியப்பாகிட்ட கொடுத்துட்டு வந்துடறேன்” என சொல்லிவிட்டு நகர்ந்தவனை தடுத்தார் தாத்தா
”இருடா முக்கியமான ஒரு விசயம் சொல்லனும் கேட்டுட்டு போ”
“என்ன தாத்தா”
“நீ வர்றதுக்கு முன்னாடி அந்த கேசவன் ... பாதி முடிஞ்சிடுச்சி தாத்தா இன்னும் பாதிதான் இருக்கு எப்படியும் 3 நாள் ஆகும். ஆமா இன்னிக்கு காலையில யார் சமைச்சா”
”வேற யார் லஷ்மிதான்”
This story is now available on Chillzee KiMo.
...