(Reading time: 40 - 79 minutes)
Thaayumanavan
Thaayumanavan

தொடர்கதை - தாயுமானவன் - 13 - சசிரேகா

விஜயின் நிலைமை அங்கு மோசமாகிக் கொண்டே இருந்தது ஹனிகாவோ நிம்மதியாகதான் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இரு பக்கத்திலும் கௌதமின் இரு நண்பர்கள் இருந்தார்கள் அவர்களுக்கு ஹனிகாவை இப்போதுதான் பார்ப்பதால் பாசம் பொங்கி வழிய தூங்குபவளை தொந்தரவு செய்யாமல் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் செய்கையில் சந்தேகப்பட்ட விஜயோ நடப்பதை தடுக்க இயலாமல் தன் எதிரே இருந்த இனியவனை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான், அவன் அசந்த நேரத்தில் அனைவரையும் துவம்சம் செய்துவிடலாம் என நினைத்தான். ஆனால் குழந்தையின் அருகில் இருந்தவன் தான் கொண்டு வந்திருந்த பொம்மை கத்தியை எடுத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>” என சத்தமாக கத்த அதில் அவர்கள் சற்று நடுங்கினார்கள் ஆனால் இனியவனோ

ஷ் சத்தம் போடாத இல்லை உனக்குதான் நஷ்டம்என சொல்லியவன் குழந்தையை தூக்கிக்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.