Page 11 of 48
விடுதலை கிடைத்துவிட்டது போல உணர்ந்தாள்.
எப்படியோ வினோதனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என்று பெரும் நிம்மதியாக இருந்தது.
அந்த நிம்மதியுடன், மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அபர்ணாவை அன்று இரவு முதலிரவுக்காக அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மணிகர்ணிகா.
திருமணம் முடிந்ததும் சற்று நேரத்தில் அவள் அருகில் வந்த துஷ்யந்த் வீட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
>
துஷ்யந்த் ம் தலையில் அடித்துக் கொண்டு வேற வழியில்லாமல் அவளுடனேயே வினோதன் வீட்டிற்கு வந்து இருந்தான்.
மாலை ஆனதும் மீண்டும் அவளிடம் வந்தவன் இப்பொழுதாவது வீட்டிற்கு கிளம்பளாம் டி