Page 9 of 48
அவன் அருகே வந்து அமர்ந்தாள். சற்றே இடைவெளி விட்டு அமர, அவனோ வேண்டும் என்றே அவள் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டான்.
அதை பார்த்தவளுக்கு வெட்கமாக இருந்தாலும் செல்லமாய் அவனை ஓரக்கண்ணால் முறைத்து பார்த்தாள். பார்வை செல்லமாய் முறைத்தாலும் அந்த நெருக்கம் ஏனோ அவளுக்கும் அப்போது தேவையாக இருந்தது.
இதே மண மேடையில் துஷ்யந்தை மணக்கோலத்தில் பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
சரமாய் யோசித்தவன்
“ஆங்.. துஷ்டன்... அதுதானே அவள் எனக்கு வைத்திருக்கிற பெயர்...:” என்று உள்ளுக்குள் ஒரு பெருமூச்சை விட்டு கொண்டான்.
துஷ்யந்த் முறைத்ததை கண்ட சௌமியன் பதறி