Page 9 of 48
கொள்கிறேன்...” என்று தன் மகளை பார்க்க மறுத்துவிட்டான்.
அதைக் கண்ட அபர்ணாவிற்கோ பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த குழந்தை மீது எவ்வளவு உயிராக இருந்தான் என்று அவள் அறிந்ததே.
அப்படிப்பட்டவன் இப்பொழுது குழந்தையை பார்க்க மறுக்கிறான் என்றால்? அவன் மனம், மணுவின் மீதான அவனின் ஆழமான காதல் அந்த நொடியில் அபர்ணாவிற்கும் புரிந்தது. ... , அவள் முகமோ முழு மொத்த பதட்டத்துடன் கண்களால் தன் குழந்தையை தேடிக் கொண்டிருந்தாள். என்ன தான் அவனை பிடிக்கவில்லை என்றாலும் அந்த குழந்தை, அவளுடைய குழந்தையும்
This story is now available on Chillzee KiMo.
...