Page 8 of 40
“சரி...நான் கேட்கல...நீயே சொல்லு...” என்றாள் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு. மைத்தியும் அவளை முறைத்தவாறு ஒரு குட்டி பிளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பித்தாள்.
நேற்று இரவு பவித்ரன் ஐ கண்டதிலிருந்து மைத்திக்குள் சிறு தடுமாற்றம். அவளையும் அறியாமல், அவளுக்கு அடங்காமல், அவள் மனம் அவன் பக்கமே ஈர்க்கப்பட ச ... ..
எப்பொழுதும் தன் தந்தையிடம் நிமிர்ந்து பேசியிராதவள் இன்று எப்படித்தான் இவ்வளவு தைரியம் வந்ததோ? நேராக அவரை அழைத்துக் கொண்டு அந்த ஹாலில் இருந்த தனி அறைக்குச் சென்றாள்.
This story is now available on Chillzee KiMo.
...