Page 5 of 40
பார்வை பார்க்கும்படி வைத்து கொண்டோமே...” என்று ஒரு நொடி தன்னையே கடிந்து கொண்டாலும் அடுத்த நொடி
“இவன் மீது என்னவோ நானே வந்து வேண்டுமென்று விழுந்த மாதிரி என்னமா சீன் போடறான்...! ரொம்பத்தான்...! “ என்று தலையை சிலுப்பிக் கொண்டவள் கழுத்தை நொடித்தவாறு அவளும் அவனை பதிலுக்கு முறைத்தவள் அவனை விட்டு தள்ளி வந்து தன் தந்தையின் அருகில் நின்று கொண்டாள்.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று அவளின் காதை உரிமையோடு பிடித்து திருகியவாறு சிரிக்க அவரின் இயல்பான பேச்சைக் கேட்டு அதுவரை தன்னை இறுக்கிக் கொண்டிருந்த மிருணாவிற்கும் சிரிப்பு பொங்கி வந்தது.
வாய் விட்டு சிரித்தவாறு