Page 6 of 40
“சரியா சொன்னீங்க அத்தை...” என்றவள் அவசரமாய் தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.
அவள் அப்பா இவரை தங்கச்சி என்று அறிமுகப்படுத்தி இருக்க, அதனால் வெகு இயல்பாய் அத்தை என்று வாயில் வந்து விட்டது. ஆனால் அத்தை என்பதற்கு மாமியார் என்ற அர்த்தமும் இருப்பது அப்பொழுது உறைக்க உடனே அவசரமாய் தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.
ஆனாலும் அவளின் அத்தை என்ற அழைப்பு பத்மாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டிருந்தனர்.
அவனைப் போலவே மணப்பெண் தோழியாய் ஆனந்தியின் அருகில் நின்றிருந்தாள் மிருணாளினி.
இன்று ஒரு மயில் கழுத்து கலர் ல் வேலைப்பாடு மிக்க பட்டுப் புடவையும் விரித்து விட்ட