Page 3 of 6
“அப்பா பாவம் அத்தை. அவர் வளர்ந்த விதம் அப்படி!”
“என்ன அப்படி வளர்ந்தாரு? நானும் அதே வீட்டுல தானே வளர்ந்தேன். அப்போ எல்லாம் பையன்னா ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. எங்க அப்பாவை விட எங்க தாத்தா பாட்டி தான் தலையில தூக்கி வச்சுட்டு அண்ணனை செல்லம் கொஞ்சுவாங்க. அதான் இப்போ இங்கே வந்து நிக்குது!”
“அவர் அப்படியே இருந்துட்டுப் போகட்டும் அத்தை. ஊட்டில எப்படி இருக்காருன்னு தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நிறைந்த ஜெயின் முகம் அவளின் கண் முன் தோன்றியது.
புவனேஸ்வரி கல்லூரி முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தப் போது அதே கல்லூரியில் ஒரு