Page 14 of 20
ஆனாலும் உள்ளுக்குள் கொஞ்சம் நெருடலாகத் தான் இருந்தது. தன் மகனின் தட்டில் காலை உணவை எடுத்து வைத்தவர் அவன் அருகில் நின்று கொண்டு தலையை வாஞ்சையுடன் தடவியவர்
“பவி கண்ணா...உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் தானே...” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாய் தழுதழுத்தவர் மீண்டும் ஆர்வமாய் கேட்க, பவித்ரனுக்கோ புரை ஏறியது.
“பேசாமல் சொல்லிவிடலாமா? ... மாலை வேளையில் கையில் சூடான ஆவி பறக்கும் காபியுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான் மானசீகன்.
அவன் கையில் எழுதுவதற்கு தயாராக ஒரு பேடும் பதில் சில காகிதங்கள் பொறுத்தி இருக்க,
This story is now available on Chillzee KiMo.
...