Page 3 of 6
அமுதவள்ளி, பானுமதி கொடுத்த கரண்டியை கடலை இருந்த பாத்திரத்தில் வைத்து விட்டு, இடியாப்பம் இருந்த பாத்திரத்தை கையில் எடுத்தாள்.
ஏதோ தண்ணீரை கையில் சிந்தாமல் சிதறாமல் எடுத்துச் செல்பவளைப் போல இரண்டு இடியாப்பத்தை மிக மிக மெதுவாக எடுத்து பானுமதியின் தட்டில் வைத்தாள். அடுத்ததாக கரண்டி வைத்து கடலைக்கறியை எடுக்க முயற்சி செய்தாள். கொஞ்சமாக தான் கரண்டியில் வந்தது. இருந்தாலும்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்க வேண்டும் என்று அவருக்கு தோன்ற தொடங்கி இருந்தது.
பானுமதி கொடுத்திருந்த முதல் வேலையை ஒரே மூச்சில் முடித்தாள் அமுதா. பன்டிலாக