Page 13 of 19
“ஹீ ஹீ ஹீ நமக்கெல்லாம் நண்பனை விட சாப்பாடு தான் முக்கியம் மச்சான்...” என்று அசடு வழிய
“அம்பி...செத்த பேசாம இருக்கேளா? .. மாப்பிள்ளையை மந்திரத்தை சொல்ல வுடுங்கோ...” என்று ராஜேஷ் ஐ பார்த்து முறைத்தார் ஐயர்.
“சாமி... எவ்வளவு நேரம்தான் விளங்காத அதே மந்திரத்தை சொல்லிட்டு இருப்பேள்... சீக்கிரம் பொண்ண அழைச்சுகிட்டு வரச்சொல்லுங்கோ... “ என்று அவருக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் போல டி... அவரை இடிக்காம செத்த இந்த பக்கமா தள்ளி உட்கார் டி...” என்று கிண்டல் செய்து கிளுக்கி சிரித்தனர்.
அதைக் கேட்டவனோ அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நிமிர்ந்து திரும்பி