Page 15 of 19
இருக்கேன். என்னை கண்டுக்காம கடலை போட்டுகிட்டு இருக்கானுங்களே...படுபாவிங்க...”
என்று உள்ளுக்குள் புலம்பியவன் ரகசியமாய் முன்னாலிருந்த ஐயரை பார்த்தவன்
“ஐயரே..! சீக்கிரம் சட்டு புட்டுனு மந்திரத்தை சொல்லி முடிங்கோ...என்னால் ரொம்ப நேரமா ஒரே பொசிசனில் உட்கார முடியவில்லை...” என்று பல்லை கடித்து கடுமையை குறைத்து முடிந்த அளவுக்கு சாதாரணமாக சொன்னான
...
This story is now available on Chillzee KiMo.
...
தார்.
“அப்பத்தா... உன்னை நம்பித்தான் களத்துல இறங்கறேன். இதுல ஏதாவது சொதப்புச்சு, அடுத்த ஆப்பு உனக்குத்தான்...” என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டே அந்த மாங்கல்யத்தை உயர்த்தி