Page 4 of 17
வேலை செய்பவர்களும் மற்ற இடத்தில் வேலை செய்பவர்களும் கலந்து அமர்ந்திருந்தார்கள் ஆனாலும், அவளுக்கு ஒரு தயக்கம் வந்தது, இவர்களில் ஒருவராக அமர்ந்து சாப்பிட கூட பிடிக்கவில்லை, சாப்பிடும் நேரத்தில் எதையாவது பேசி அவமானப்படுத்துவார்கள், என்ன செய்யலாம் வேண்டாம் சென்றுவிடலாம் என நினைத்து திரும்பியவளுக்கு பாரதி கண்ணில் பட்டான் ... ருந்தோ பதில் பேசி வைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”வழி தெரியாம வந்துட்டாங்க போல”
”அப்படியிருக்காது இனம் அதோட இனத்தை தேடி வந்திருக்கு” என சொல்லவும் சிலர்