Page 16 of 26
அதிகாலை முகூர்த்தம் என்பதால் அனைவரும் உறங்கி விட்டனர்.
மிருணாவின் அறையில் மைத்தி மட்டும் தங்கிக் கொள்ள, மிருணாவின் பெற்றோர் அடுத்த அறையிலும், மகா தன் குடும்பத்துடன் அதற்கு அடுத்த அறையில் தங்கி இருந்தனர்.
மைத்தியோ முடிந்தவரை தன் தோழியுடன் போராடி பார்த்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என்று படுக்கையில் படுத்து உறங்கி விட்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுத்து கொண்டாள்.
அவள் கொள்கை படி அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க, முதல் வேலையாக இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும். இந்த சிக்கலில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும். பிறகு