(Reading time: 45 - 90 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

இதை சற்றும் எதிர்பார்த்திராத ஆனந்தி முதலில் தன் கணவனிடம் இருந்து விடுபட முயன்றாலும் அவனின் ஆளுமையில் அடங்கியவள் அப்படியே அவனுள் கரைந்து போனாள்.

கூடவே மிருணா கேட்டிருந்த விசயமும் மறந்து போனது. தன் கணவனின் செய்கையில் உருகி குழைந்து போனவள் அவனுள் வாகாக ஒன்டி கொள்ள, அதை கெடுக்கும் விதமாக அவள் அலைபேசி அலறியது.

அப்பொழுதுதான் அவளுக்கு மிருணாவின் நியா

...
This story is now available on Chillzee KiMo.
...

என்பது உறைத்தது.

அது தெரியாமல் ஆனந்தி க்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு கூடவே அவன் அண்ணனின் நம்பரையும் கேட்டு வைத்திருக்கிறாளே.. என்ன ஒரு மடத்தனம் என்று புரிய அவள் முகம் கன்றி போனது.

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.