Page 17 of 26
சீகனை தேடி கண்டுபிடித்து கொள்ளலாம்.
ஆனால் எப்படி இதிலிருந்து தப்பித்துக் கொள்வது என்றுதான் குழப்பமாக இருந்தது.
பேசாமல் சாட்சிக்காரனை தேடி அலைவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாமா என்று யோசனை வந்தது. இதைத்தான் ஆரம்பத்தில் மிருணாவும் சொன்னாள்.
பவித்ரனை நேரடியாக பார்த்து தன் மனதை, அதில் இருக்கும் காதலை பற்றி எடுத்து சொல்லி இ ... டு செய்திருந்த பக்கமாய் இருந்த அவர்கள் அறைக்கு சென்று விட்டாள் ஆனந்தி.
அவளிடம் கேட்கலாம் என்று எண்ணம் வர, உடனே ஆனந்திக்கு பவித்ரன் நம்பரை கேட்டு மெசேஜ் பண்ணினாள் மிருணா.
This story is now available on Chillzee KiMo.
...