Page 20 of 26
ஆனால் சமுத்திரன் அதற்குள் அழைத்தது மிருணா என்று கண்டு கொண்டவன் வெகு இயல்பாக எடுத்து கொண்டு
“என்ன மாமா பொண்ணே...நானும் உன் அத்தை மவன்தான். என்னையும் அப்பப்ப கண்டுக்கறது…! “ என்று குறும்பாக சிரிக்க, அருகில் நின்றிருந்த ஆனந்தியோ முறைத்தபடி அவனை நறுக்கென்று கிள்ளி வைத்தவள்
“அவ உங்களுக்கு அண்ணி... “ என்றாள் சத்தமாக
“ஹா ஹா ஹா அது
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் கோபத்தை கண்டு கொண்டவன்
“ஓகே.. ஒகே.. கூல் அண்ணியாரே...நம்பர் எல்லாம் வேண்டாம். அண்ணா இப்ப மாடியில்தான் இருக்கான். அவன் காதலியுடன் கடைசியா ஒரு முறை டூயட் பாடிகிட்டிருக்கிறான்.